சூடான செய்திகள் 1

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை – வெலிபென்ன – கரபாலகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளதோடு  கரபாகல பிதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

காற்று நிலைமையில் ஏற்டப்போகும் மாற்றம்

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்து, தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்