உள்நாடு

துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி

(UTV|மாத்தறை) – கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் 05 புலமை பரிசில் பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரவிடம் முஜிபுர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் | வீடியோ

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor