உள்நாடு

துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி

(UTV| கொழும்பு) – முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

editor

எதிர்வரும் 24 25 26 மின்வெட்டு அமுலாகும் முறை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்கு

editor