உள்நாடுசூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

(UTV|கேகாலை ) – வரகாபொலை – கனேகம பகுதியில் வீடு ஒன்றில் இன்று(14) அதிகாலை இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் அவரது மகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

editor

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

நாலக டி சில்வா இன்று C.I.D முன்னிலையில்