சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை கைவசம் வைத்திருந்த நபர் திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உப்புவெலி – மொங்காயுத்து பிரதேசத்தில் வைத்து கைது காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த துப்பாக்கியிற்கு பயன்படுத்தும் 8 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

வேதன உயர்வு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்த முடியாது

இரண்டாவது நாளாகவும் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது