சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை,மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

Related posts

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு

ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த, கோட்டாபய ஆகியோரை சந்தித்தார்

editor