உலகம்

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சந்தேக நபரின் துப்பாக்கி செயலிழந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

editor

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனை