உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

(UTV | கொழும்பு) – துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுத்தை ஒன்றின் உடல், மஸ்கெலிய தேயிலை தோட்டத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களில் நாட்டில் 42 சிறுத்தைகள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்!

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு