சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

editor

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது