சூடான செய்திகள் 1

துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

அகுரெஸ்ஸ – ஊருமுத்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஶ்ரீ. சு. கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் கைது

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது