உள்நாடு

துசித ஹல்லோலுவ பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

நாரஹேன்பிட்டியில் துசித ஹல்லோலுவ வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

காலிமுகத்திடல் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரின் அறிவிப்பு

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு