உள்நாடு

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம் 4 ஆம் திதகி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை தோல்வி – தவறான ஆலோசனை வழங்கியதாக ரவி கருணாநாயக்க எம்.பி குற்றச்சாட்டு

editor

சஜித் – டலஸ் தரப்பு இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகல்