சூடான செய்திகள் 1

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

(UTV|COLOMBO) வத்தளை – மாபோல – வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேற்படி தீயணைப்பிற்காக கொழும்பு நகர சபையிற்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினருக்கு உரித்தான இரு தீயணைப்பு  வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கசிவே தீ பரவலுக்கு காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , தீ பரவல் குறித்து வத்தளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

 

Related posts

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கிடைக்குமா?- ஜனாதிபதியின் தீர்மானம் இதோ…

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று அதிக மழைவீழ்ச்சி

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது