சூடான செய்திகள் 1

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

(UTVNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை