சூடான செய்திகள் 1

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

(UTV|COLOMBO)-கொட்டகலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, 25 ஏக்கர் நிலப்ப​ரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவி வரும் வரட்சியின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று (09) பண்டாரவளை – கொன்தஹேல வனாந்தரத்தில் ஏற்பட்ட தீப்பரவலால், 12 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் நாடு திரும்பினர்