விளையாட்டு

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பங்களதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

இன்று களமிறங்கும் CSK – MI

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று

கேத்ரின் மயோர்காவை பாலியல் பலாத்காரம் செய்த ரொனால்டோ?