விளையாட்டு

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பங்களதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ரொபின் உத்தப்பா ஓய்வு

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்