உள்நாடு

திலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

சிலாபம் சந்தைக்கு பூட்டு

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிப்பு – வைத்தியர் சமன் இத்தகொட

editor