உள்நாடு

திலினி – இசுறு விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலி, அவரது வர்த்தக பங்குதாரரான இசுரு பண்டார மற்றும் பொரளை சிறி சுமண ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

வன்னி எம்.பிக்களை அவசரமாக அழைத்துள்ள ஜனாதிபதி அநுர

editor

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்