உள்நாடு

திருமலையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடங்கியது

(UTV | திருகோணமலை) – திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

மோட்டார் சைக்கிள், காரில் மோதி விபத்து – வீதியில் தூக்கி வீசப்பட்ட மூன்றரை வயது மகள் பலி

editor

கனேவத்தை ரயில் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு