உள்நாடு

திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எதிர்கால ஆர்டர்களுக்கான விலையை 10 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

1,200 ரூபிக்ஸ் கியூப்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் – உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

editor

மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் செயல்பாடாகும் – சஜித் பிரேமதாச

editor