உள்நாடு

திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – திருமண நிகழ்வுகளில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு மாத்திரம் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டியது

editor

டயனாவுக்கு எதிரான மனுவை விசாராணைக்கு!