உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 136,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியதற்காகவும் பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்து ரூ.1,250,000 மதிப்புள்ள சொத்துக்களைத் திருடியதற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்