அரசியல்உள்நாடு

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் இன்று (10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவே திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Related posts

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வௌியானது.

editor