உள்நாடு

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்

தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தியவன்னா ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகில் இன்று (20) காலை நபரொருவர் இந்த சடலத்தை கண்டுள்ளார்.

பின்னர் இது குறித்து தலங்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 அல்லது 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மற்றும் மிரிஹான சொகோ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor

இதுவா இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றம் ? நிமல் லான்சா

editor

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டது