வகைப்படுத்தப்படாத

திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு

(UTV | களுத்துறை) –  பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட திமிங்கலங்களை திருப்பி அனுப்புவதற்கான செயற்பாடுகள் இன்று அதிகாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பலத்த அலைகள் காரணமாக கடலுக்குள் திருப்பி அனுப்பும் திமிங்கலங்கள் மீண்டும் கரையொதுங்குவதனால் இந்த செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Professional Cricket Umpires Association to celebrate 10th anniversary

சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தேடும் பணியை கைவிட்டது