சூடான செய்திகள் 1

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

(UTV|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி