உள்நாடு

திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு) –  ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.

Related posts

அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

அமெரிக்க வரியை குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் பாராட்டு தெரிவிப்பு

editor

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

editor