உள்நாடு

திங்கள் முதல் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலை

(UTV | கொழும்பு) – அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை முதல் வாரத்தின் அனைத்து 05 நாட்களிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே,

No description available.

Related posts

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது