உள்நாடு

திங்கள் முதல் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலை

(UTV | கொழும்பு) – அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை முதல் வாரத்தின் அனைத்து 05 நாட்களிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே,

No description available.

Related posts

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்