உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) -க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில்  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 07ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்து இடைநிறுத்தம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்