உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) -க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில்  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 07ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பெண் ஒருவர் எரித்துக் கொலை – மகன், மகள், மருமகள் கைது

editor

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு புகையிரதத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்