உள்நாடு

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

யாழ்ப்பாணத்தில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு.

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம் | வீடியோ

editor

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!