உள்நாடு

திங்கள் முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், மேல்மாகாண மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- கிறிஸ்டலினா ஜோர்ஜீவ இடையில் சந்திப்பு.

டீசல் மானியம் வழங்கப்பட்டால் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது

அரசாங்கத்திடம் சரியான கொள்கையொன்று இல்லை – 15% வரியை உடனடியாக நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor