உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

(UTVNEWS | கொவிட் -19) –நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பஸ்களும் 400 ரயில்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறையில் தலையிட வேண்டாம்”

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று