உள்நாடு

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தமிதாவை விடுதலை செய்யுமாரி எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது பாகிஸ்தான் [VIDEO]

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!