உலகம்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

இந்திய பயணிகளுக்கு ஞாயிறு முதல் தற்காலிக தடை

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு