அரசியல்உள்நாடு

தலதாவின் பதவி வெற்றிடமானதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள அண்மையில் இராஜினாமா செய்ததன் மூலம் குறித்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடும்

புரெவி சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு