சூடான செய்திகள் 1

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஜனாதிபதியின் பணிப்புரைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்