உள்நாடு

தரம் 6-9 வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஞ்சிய தரங்களான 6 முதல் 9 வரையிலான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விவகாரம் – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

editor

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வதந்திகளை நம்ப வேண்டாம்

editor

தப்பியோடிய கொரோனா நோயாளி அடையாளம்