உள்நாடு

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை இன்று

(UTV | கொழும்பு) – 2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது.

Related posts

“டிசம்பரில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்”

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் சஜித்

டுபாய் ‘அசங்க’வின் உதவியாளர் கைது