சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04) காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் யால சரணாலயம்

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு