கிசு கிசு

தரனி சிறிசேன சட்டத்தரணியாக

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தனது இளம் மகள் தரனி சிறிசேன சட்டத்தரணியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் இவ்வாறு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதயிறுதியில்

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை