கிசு கிசு

தரனி சிறிசேன சட்டத்தரணியாக

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தனது இளம் மகள் தரனி சிறிசேன சட்டத்தரணியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் இவ்வாறு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related posts

தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுகிறது?

நாடு முழுவதும் இருட்டாகும் நிலை

தனித்துப் பயணிக்க முடியாது