சூடான செய்திகள் 1

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குளியாப்பிடியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு