உள்நாடு

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது. அதில் அரசியல் கட்சி , சிவில் அமைப்பு என மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 

Related posts

மரக்கறிகள் விலையில் வீழ்ச்சி!

இலங்கையுடனான இருதரப்பு கடன் ஒப்பந்த மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் விருப்பம்

editor

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி