உள்நாடு

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 14ம் திகதி நாட்டில் உள்ள தம்மை பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கல்வி நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

பொலிஸ் அதிகாரிகள் 45 பேருக்கு  இடமாற்றம்

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!