சூடான செய்திகள் 1

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

(UTV|COLOMBO)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவிற்காக வந்த வியாபாரிகள் விவசாயிகளின் மரக்கறிகளை வாங்காததால் இன்று காலை அங்கு தீவிரநிலை ஏற்பட்டது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இவ்வாறு மரக்கறி வாங்குவதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

இரு தினங்களுக்கு நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது