வகைப்படுத்தப்படாத

தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது.

Related posts

New Zealand names squad for Sri Lanka Tests

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles

கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை