உள்நாடு

தமிழ் வழிப் பள்ளிகள் இன்றும் மூடப்படும்

(UTV | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு இன்று (25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்து பக்தர்கள் தீபாவளி பண்டிகையை நேற்று (24) கொண்டாடினர்.

விடுபட்ட பாடங்களை கற்பிக்க சம்பந்தப்பட்ட பாடசாலைகள் அக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் கல்விக் கடன் ரத்து!

மின் கட்டணம் குறைக்கப்படும் என எவரும் கூறவில்லை – 37% அதிகரிக்க வேண்டும் – மின்சார அமைச்சர் குமார ஜயக்கொடி | வீடியோ

editor

தேர்தல் தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி

editor