சூடான செய்திகள் 1

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(01) மாலை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

போதைப்பொருள் கப்பலை சிறைப்பிடத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பாராட்டு!

புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை