சூடான செய்திகள் 1

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(01) மாலை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வாகன விலைகளில் மாற்றம்?