உள்நாடு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்  செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

Related posts

ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரு வாரங்களுக்குள்

13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். – குமார வெல்கம.

எதிர் காலத்தில் வரிச் சுமை குறைக்கப்படும் – ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை