அரசியல்உள்நாடு

தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்றைய தினம் (21) பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.

இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Related posts

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை

பொருளாதார நெருக்கடியினை தீர்க்க பிரதமர் விக்கிரமசிங்கவிற்கு சஜித் தரப்பு ஆதரவு