உள்நாடு

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அலறி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

Related posts

பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

editor

பயிர் நிலத்திற்க்கு நீர் இல்லாததால் : விவசாயி எடுத்த விபரீதா முடிவு!

ஒரே நாளில் 07 பேர் விசர் நாய் கடிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!

editor