உள்நாடு

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அலறி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

Related posts

கொழும்பினை விஞ்சும் களுத்துறை

ஜனாதிபதி அநுரவுக்கும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

ஜனாதிபதி வேட்பாளர் அனுரவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

editor